06 செப்டம்பர் 2012

தி.ஜா.ரா.வின் ”அம்மா வந்தாள் ” படியுங்கள்

 
 
தி.ஜா.ரா.வின் அம்மா வந்தாள் மீண்டும் படித்தேன். அந்த அலங்காரம் கதாபாத்திரம் மறக்க முடியாதது.அப்புவின் நிலையில் நின்று தவித்தேன். என்னே ஒரு கலை நுட்பம்? அந்தத் தாயின் பிறழ்ச்சி ஏன் மனதுக்குக் குற்றமாகப் படவில்லை? அவள் மடியில் படுத்து அவளின் அன்பு வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்று ஏன் உள் மனம் வேட்கை கொள்கிறது? படியுங்களய்யா...படியுங்கள். காலச்சுவடின் க்ளாசிக் வரிசையில் வந்திருக்கிறது புத்தகம். உடனே வாங்கிப் படியுங்கள். தி.ஜா.ரா.வின் எழுத்து வன்மையை உணருங்கள். உஷாதீபன்

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...