13 பிப்ரவரி 2025

ஆவ நாழி 28 ம் இதழ் “காளான்கள்“ சிறுகதை குறித்து -



அரவிந்த் வடசேரி - 

 எழுத்தாளர்கள் உஷாதீபனும் பிரகாஷும் ஆவநாழி வாசகர்களுக்கு பரிச்சயமானவர்கள்தான். தற்பொழுது வெளியாகியிருக்கும் ஆவநாழி இதழ் 28இல் இருவரது சிறுகதைகளும் சிறப்பாக அமைந்துள்ளன.




கருத்துகள் இல்லை:

குமுதம் மாலைமதி நாவல் இதழில் என் நெடுங்கதை 13-ம் நம்பர் பார்சல்