29 ஏப்ரல் 2024

“ மழித்தலும் நீட்டலும் ”சிறுகதைத் தொகுதி -  புஸ்தகா.கோ.இன் வெளியீடு





 பின் அட்டைக் குறிப்பு – உஷாதீபன்

            வாழ்க்கையில் எத்தனையோ விதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவகையிலான நற்குணங்களை  அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

            அன்றாட வாழ்க்கையில் அமிழ்ந்து போகையில் அந்த இடர்பாடுகளுக்கிடையில் வெளிப்படும் நற்குணங்கள், அதன் பொருட்டு மனிதர்கள் மேற்கொள்ளும் நற்செயல்கள் , அதன் மூலமாக அவர்கள் நம் நினைவில் என்றும் அழியாது நிற்றல் இப்படிப் பல்வேறு விதமான கூறுகளை உள்ளடக்கியது இத் தொகுப்பு.மாறுபட்ட களங்களைக் கொண்ட இது வாசக அன்பர்களை இழுத்து நிறுத்திக் கொள்ளும் திறனுடையது.

 

                                                

 








கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...