31 ஆகஸ்ட் 2011

ஏழை

இன்ப வாழ்வைத்

தரிசிக்கத் துடிக்கும்

இந்த நந்தனார்களுக்கு

வாழ்க்கையில்தான்

எத்தனைவிதமான

வறுமை நந்திகள்?

--------------------

அரசியல் சட்டம்

--------------------------------

மக்களின்

உணர்ச்சி வெள்ளத்தை

எதிர்த்து நீந்தும்

ஏடு!

-------------------------


 


 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...