13 ஜூலை 2024

"கலியன் மதவு"=நாவல் மற்றும் 5 சிறுகதைகள் தொகுப்பு - புஸ்தகா வெளியீடு


 "கலியன் மதவு"=நாவல் மற்றும் 5 சிறுகதைகள் தொகுப்பு - புஸ்தகா வெளியீடு

ஜூனியர் தேஜ் - என்னிடம் வழங்கிய போது (11.07.2024)
--------------------------------------------------------------------------------------------------------------
எழுத்தாளர் நண்பர் திரு.ஜூனியர் தேஜ் சீர்காழியிலிருந்து சென்னை வந்தவர்...அவரது பல அலுவல்களுக்கிடையே இன்று என்னைச் சந்திக்க வந்தார். என் கதைகளின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். ரசித்துப் படித்து சேகரித்து வைத்துள்ளார்.அது எனக்குப் பெருமை. தொடர்ந்து என் எழுத்துக்களை ரசிக்கும் பிரியமான வாசக எழுத்தாளர். அவரே நிறையச் சிறுகதைகளூம்..நாவலும் எழுதியுள்ளார். M.A.literature படித்தவர்.கேட்கவா வேண்டும். பெரிய்ய்ய சாதனை படைப்பார் எதிர்காலத்தில்...அவரது மிகப் பெரிய நாவலான "கலியன் மதவு" பிரதியை என்னிடம் வழங்கியபோது....(Pustaka வெளியீடு)





கருத்துகள் இல்லை:

சிறுகதை “உரசல்கள்” தினமணி கதிர் 13.10.2024

                                                                                                        ---------------------------------   ...