(வெள்ள நிவாரண சேவை)
வயதான பிராம்மணர்களின் பூணுலை அறுத்தும் அர்ச்சகர்களை வைதீகாளை ஏழை பிராம்மணர்களை தாக்கியும் வரும் கருஞ்சட்டை நார்த்திக நயவஞ்சக கூட்டமே போலி நடுநிலைவாதிகளே எங்கள் பிராம்மணர்குலத்தை தவறாக பேசுபவர்களுக்கு ஊடகத்தில் பேச வாய்பளித்து அவர்கள் அரசியல் விமர்சர்கள் பத்திரிக்கையாளர்கள் மதசார்பற்றவர்கள் நடுநிலைவாதிகள் என்ற பட்டம் கொடுத்து பிராம்மணர்களின் பேச்சுமொழிகளை உண்ணும் உணவு.உடுத்தும் உடை பேச்சுமொழிகள் நெற்றியில் அணியும் இடும் நாமம் பட்டை இடுதலை கேவளமாக பேசி பிழைப்பு நடத்தும் கூட்டத்தை ஊக்குவிக்கும் போலி நடுநிலை வி(பசார)யாபார ஊடகங்களே இந்த தள்ளாத நிமிர்ந்து நிற்ககூட இயலாத வயதிலும் வெள்ளத்தால் பாதிக்கபட்டு உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்காக 6000 மக்களுக்கு உணவு தயாரித்துவழங்கி பொதுமக்களின் பசியைபோக்கி தனது மனிதாபிமானத்தால் நிமிர்ந்நு நிற்கும் 75 வயது கனேஷ் என்ற இந்த பிராம்மணரின் நல்ல செயலை பாராட்ட தொலைகாட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாமல் புறகணித்தாலும் உண்மையை மக்களிடம் மறைக்கமுடியாது,.பிராம்மணர்களின் தேசமதபற்றை உயர்ந்ந உள்ளத்தை மனிதாபிமானத்தை தேச விடுதலையில் வளர்ச்சியில் மத பாதுகாப்பில் ஆன்மீக வளர்ச்சியில் மொழிவளர்ச்சியில் அந்தணர்களின் தியாகத்தை வரலாற்றை இவ்வையகம் உள்ளவரை மறைக்கமுடியாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக