14 மார்ச் 2024

 என் கதைகளை ஒரு நண்பர் தேடி எடுத்து சேகரித்து...ரசித்துப் படித்து வருகிறார்...அவருக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும்.. நான் உயிர்எழுத்து...கணையாழி...பேசும் புதிய சக்தி.. ஆவநாழி...வாசகசாலை... அந்திமழை...சொல்வனம்...பதாகை என்றும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எது...எதற்கு...ஏற்ற கதை என்பதை நான் அறிவேன்...அவைகளையும் அவர் சேகரித்துப் படித்து என் எழுத்தின் வித்தியாசங்களை அவரும் மற்றோரும் உணர வேண்டும் என்பது என் அவா...!


கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...