01 அக்டோபர் 2014

“இளந்தமிழன்” மாத இதழில் ஒரு கட்டுரை – நானும் என் எழுத்தும்

“இளந்தமிழன்” என்றொரு மாத இதழ் உண்டு. பலருக்கும் தெரிந்திருக்காது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது. பழம் பெரும் உன்னதத் தலைவர்களின், எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படிக்க வேண்டுமா. நீங்கள் இந்த இதழை வாங்கித்தான் ஆக வேண்டும். அவற்றைப் படித்த பின்பு அவர்களின் மீதும், அதைப் பிடிவாதமாக, விடாது வெளியிட்டு வரும் இந்த இதழின் ஆசிரியர் மீதும் உங்களுக்கு மதிப்பு பன் மடங்கு கூடும். அந்த இதழில் என் கதைகள், கட்டுரைகள் வருவதை நான் பெருமையாக நினைக்கிறேன். அவை எனக்குக் கற்பூர வாசனை.
இந்த மாத அக்டோபர் 2014 இதழில் எனது “நானும் என் எழுத்தும்” என்ற தலைப்பிலான மனசாட்சிக்கு விரோதமில்லாத, அப்பழுக்கற்ற ஒரு கட்டுரை. முடிந்தால் படியுங்கள். நன்றி.2014-10-01 18.29.11 2014-10-01 18.30.09

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...