19 அக்டோபர் 2024

ஊருண்டு காணி இல்லேன் - நாஞ்சில் நாடன்

 நாஞ்சிலாரின் நூல்களைத் தொடர்ந்து வாங்கிப் படித்து விடுபவன் நான். சற்று முன் விஜயா பதிப்பகத்திலிருந்து இது கைக்கு வந்து சேர்ந்தது. மொழியைப் புதிய பொருள் நிறைந்த ஆயிரம் அர்த்தங்களோடு புதுப்பித்துப் பொலிவூட்டும் நாஞ்சில் நாடன் என்று புகழ்ந்துரைக்கிறது பின் அட்டை வரிகள்.படிக்கத் துவங்கியிருக்கிறேன்




கருத்துகள் இல்லை:

பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில்   “கடைநிலை“  நாவல் அறிமுகம்