29 செப்டம்பர் 2016

இரா.ராஜேந்திரன் (தில்லையாடி ராஜா) சிறுகதை ஆய்வுப் புத்தகம்

 

 

20160929_15523820160929_164009

தில்லையாடி ராஜா” எழுதிய “சிறுகதை திறனாய்வுகள்” என்றொரு புத்தகம் வசந்தா பிரசுரத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் மொத்தம் 23 படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பு பற்றியும், அவற்றில் அவரது மனம் கவர்ந்த ஒரு சிறுகதையைப் பற்றியும் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது.

பின் அட்டையில் முனைவர் சு. தமிழ்வேலு அவர்கள் கூறியுள்ளதுபோல் ஒரு கட்டம் போட்டுக் கொண்டு அக்கட்டத்திற்குள் கொண்டு வந்து அடைக்க முயலும் பல்கலைக் கழக ஆய்வுகளைப் போலில்லாமல் தேர்ந்த கல்விப் புலமையாளர்களால் தரப்பெறும் இசங்களையும் கோட்பாடுகளையும் பேசி படைப்பாளியின் உண்மை முகத்தை வெளிக் கொண்டு வராத ஆய்வுகள் போல் இல்லாமல் மண்ணுக்கேத்த மகத்துவமாய்ப் போற்றும் வகையில் தன் மனப்போக்கில் படைத்துத் தந்துள்ள படைப்பாளியின் ஆய்வுப் புலமையைப் போற்றுவோம், பாராட்டுவோம்...

1) ஒரு தொழிலாளியின் டைரி - சூர்யகாந்தன்-என்சிபிஎச்
2) மஞ்சள் நிற ரிப்பன் - ஏகாதசி - எழுத்து பதிப்பகம்
3) மாலை சூடும் அரும்புகள் - அல்லி நகரம் தாமோதரன்-தாமரை பதிப்பகம்
4) வலி - கலைச்செல்வி - காவ்யா பதிப்பகம்
5) நாட்குறிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் - ஆசு - இருவாட்சி பதிப்பகம்
6) ஒரு துளி துயரம் - சு. வேணுகோபால் - தமிழினி
7) இச்சி மரம் சொன்ன கதை - விமலன் - ஓவியா பதிப்பகம்
8) பேசும் ஊமைகள் - சுப்ரியா சாந்திலால் - சொந்த வெளியீடு
9) ஒரு பாதையின் கதை - குப்பிழான் ஐ. சண்முகம் - காலச்சுவடு - ஸ்ரீலங்கா எழுத்தாளர்
10) டைனோசர் ஆயிரம் சூழ வலஞ்செய்து - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் - Shakespear's Desk பதிப்பகம்
11) மௌன மொழி - தேவவிரதன் - வசந்தா பிரசுரம்
12) நாயகன் - ம.வே.சிவகுமார் - அல்லயன்ஸ் பதிப்பகம்
13) பிரம்ம லிபி - எஸ்ஸார்சி - அன்னை ராஜேஸ்வரி பதிப்.
14) கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - இரா.கதைப்பித்தன்
15) பதிவு செய்யப்படாத மனிதர்கள் - வி.எஸ்.முகம்மது அமீன் - மனக்குகை பதிப்பகம்

16) வாழ்க்கை ஒரு ஜீவநதி - உஷாதீபன் - என்சிபிஎச்.
(திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் அமரர் ஜீவா-பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவில் பரிசு பெற்ற புத்தகம்)(மதுரை லேடி டோக் கல்லூரியில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்ட தொகுதி)

17) ஆண்கள் - ஜி.ஆர்.சுரேந்தர்நாத், சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
18) நோய் மனம் - கோவி.பால.முருகு -
19) வலையில் மீன்கள் - வளவ துரையன் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
20) தோற்றப்பிழை - தி.தா.நாராயணன்-என்சிபிஎச்
21) மகாதானபுரம் ரயில்வே கேட் - இசட்.ஒய்.உறிம்சாகர்
22) போன்சாய் மரங்கள் - ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்-உயிர் எழுத்து பதிப்பகம்
23) மனம் விளைந்த பூமி - நாகை கவின் - .இமயம் பதிப்பகம்


கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...