27 பிப்ரவரி 2013

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-14.“ இப்படி ஒரு மாறுதல்”. உயிர்மை வெளியீடு.

இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்கு. உள்ளே நாவலை நீட்டிக்க, சம்பவங்களைக் கோர்க்க, சந்தேகங்களை வலுக்கச் செய்ய, அடுத்தடுத்துத் தாண்டிக் கொண்டே போக, கடைசியில் யாரும் எதிர்பாரா ஒரு முடிவைக் கொடுக்க, அது அவரால் மட்டுமே முடியும். உயிர்மையின் குறுநாவல் வரிசையில், எதைப் படிப்பது, எதை விடுவது என்று எதையும் விடமுடியாமல், வரிசையாகப் போய்க்கொண்டே இருக்கிறது. சுஜாதா ஒரு எழுத்துப் புயல். அதனால்தான் இன்னும் அவரது எழுத்து அழியாமல் விலை போய்க் கொண்டிருக்கிறது. - உஷாதீபன்
சுஜாதாவின் குறுநாவல் வரிசை-14.“ இப்படி ஒரு மாறுதல்”. இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்கு. உள்ளே நாவலை நீட்டிக்க, சம்பவங்களைக் கோர்க்க, சந்தேகங்களை வலுக்கச் செய்ய, அடுத்தடுத்துத் தாண்டிக் கொண்டே போக, கடைசியில் யாரும் எதிர்பாரா ஒரு முடிவைக் கொடுக்க, அது அவரால் மட்டுமே முடியும். உயிர்மையின் குறுநாவல் வரிசையில், எதைப் படிப்பது, எதை விடுவது என்று எதையும் விடமுடியாமல், வரிசையாகப் போய்க்கொண்டே இருக்கிறது. சுஜாதா ஒரு எழுத்துப் புயல். அதனால்தான் இன்னும் அவரது எழுத்து அழியாமல் விலை போய்க் கொண்டிருக்கிறது. - உஷாதீபன்

கருத்துகள் இல்லை:

  வழி விட்டவள் - சிறுகதை - பிரசுரம் தினமணி கதிர் 07-04-2024 “ வழி விட்டவள் ” எ ன்னோட கொஞ்ச நேரம் அங்க உன்னால உட்கார்ந்திருக்க முடியுமாம்...