tag:blogger.com,1999:blog-14068952136339350072024-03-17T01:05:16.014-07:00உஷாதீபன்ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.comBlogger809125tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-56830999265745834302024-03-16T19:41:00.000-07:002024-03-16T19:41:34.001-07:00 'பிரகிருதி” - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ் பிரசுரம்என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார்
இவர். யாரேனும்ச் உசரித்தால் கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு
கட் பண்ண விரும்புவார் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். முப்பத்தி மூன்று
ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டுதான் பாக்கியிருக்கிறது
இவருக்கு. அதற்குள்ளாகவாவது ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-22152414535727896412024-03-14T05:30:00.000-07:002024-03-14T05:30:55.381-07:00 “மனச் சாய்வு“, ஜெயந்தன் சிறுகதை-வாசிப்பனுபவம்----------------------------------------------------------------------------மனசாட்சி உள்ளவனாகப் படைப்பாளி இருக்க வேண்டும். உள்ளொன்றும் புறமொன்றுமாக இருத்தல் நல்லதல்ல. தன் உண்மையைத் தானே அறிந்திருத்தல் அவசியம். தான் எங்கே நிற்கிறோம் என்பது புரிந்திருக்க வேண்டும். அதை நியாயமாய் எவன் உணர்கிறானோ அவனே தன் பயணத்தை திடமாய்த் தொடர முடியும். புற ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-10448786643066586342024-03-14T05:17:00.000-07:002024-03-14T05:17:32.428-07:00 என் கதைகளை ஒரு நண்பர் தேடி எடுத்து சேகரித்து...ரசித்துப் படித்து வருகிறார்...அவருக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும்.. நான் உயிர்எழுத்து...கணையாழி...பேசும் புதிய சக்தி.. ஆவநாழி...வாசகசாலை... அந்திமழை...சொல்வனம்...பதாகை என்றும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எது...எதற்கு...ஏற்ற கதை என்பதை நான் அறிவேன்...அவைகளையும் அவர் சேகரித்துப் படித்து என் எழுத்தின் வித்தியாசங்களை அவரும் மற்றோரும் உணர வேண்டும் ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-33329023247344420452024-03-11T05:47:00.000-07:002024-03-11T05:47:37.816-07:00 ஜெயந்தனின் “இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்”–சிறுகதை வாசிப்பனுபவம் -உஷாதீபன்------------------------------------------------------------------------- கால்நடை ஆய்வாளராக இருந்து ஜெயந்தன் சேகரித்த அனுபவங்கள் அநேகம். மனிதனுக்கு வைத்தியம் பார்ப்பது என்பதே பெரிய விஷயம். இவரு நல்ல டாக்டரா? நல்லா பார்ப்பாரா? உறவி டோசேஜா போட்டுத் தள்றாரே…! அனுபவஸ்தர் மாதிரித் தெரிலயே…? சின்ன வயசுக்காரரா இருக்காரே…! ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-1787084694798817012024-03-10T21:15:00.000-07:002024-03-10T21:15:34.429-07:00 தாய் வீடு இணைய இதழில் வெளி வந்த (மார்ச் 2024) “இடம்“ சிறுகதையின் ஒலிப்பதிவுushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-14721786867380395022024-03-10T21:13:00.000-07:002024-03-10T21:13:08.858-07:00 ஜெயந்தனின் நாடகம் “மனுஷா..மனுஷா..”வாசிப்பனுபவம்-உஷாதீபன்வெளியீடு- கோடு வெளியீடு, 9பி, மனோகர் நகர் பிரதான சாலை, பள்ளிக்கரணை. சென்னை-600 100 (ஃபோன்-99622 44554)-----------------------------------------------------------------------------------------------------ஜெயந்தனின் கதைகளைப் படிப்பதென்றாலே மனசு திக்…திக்…என்று இருக்கும். உண்மை உரக்கச் சொல்லப்படும்போது அதை மனசு ஏற்கும் அதே நேரத்தில் ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-89804826464534462602024-03-07T18:47:00.000-08:002024-03-07T18:47:01.066-08:00 “தானாடவில்லையம்மா தசையாடுது“ சிறுகதை
------------------------------------பிரசுரம்-பேசும் புதிய சக்தி மார்ச்2024 சிவஞானம் உறாலில் ஓரமாகப் போடப்பட்டிருந்த
டைனிங் ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-3457992613345184932024-03-02T06:52:00.000-08:002024-03-02T06:56:59.081-08:00இடம் - சிறுகதை - தாய் வீடு இணைய இதழ் - மார்ச் 2024
“தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் அங்கே வீடுகள் இருந்தன. அப்படித் தனித்தனியாக ஒற்றையாக அவை நிற்பது அவனுக்குள் திகிலை ஏற்படுத்தியது. தொலை தூரத்தில் ஒரு மாடு மேய்வதுபோல் தெரிந்தது. இன்னும் சற்றுத் தள்ளி ஒன்றிரண்டு ஆடுகள் படலங்களாய்...மேய்ப்பன் எங்கே என்று அவன் கண்கள் தேடின.
&ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-10784231827191437972024-02-09T20:00:00.000-08:002024-02-09T20:00:02.747-08:00 சிறுகதை -கணையாழி-பிரசுரம் பிப்ரவரி 2024 “சாமி என்கிற பரசுராமன்“
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன்
– என்றான் அண்ணா சிவராமன்.
&ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-56310578089764073132024-02-02T06:25:00.000-08:002024-02-02T06:25:41.739-08:00 சிறுகதை வாசகசாலை இணைய இதழ் 01.02.2024 பிரசுரம் &ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-30119072178751327422024-01-30T18:56:00.000-08:002024-01-30T18:56:03.132-08:00 சிறுகதை உஷாதீபன், “ என் மக்கள் “
வீட்டு
வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து
ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான்
விற்றுக் கொண்டிருந்ததுushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-59486454795970254122024-01-30T18:53:00.000-08:002024-01-30T18:53:03.415-08:00 சிறுகதை “ ஏணி “ சிறுகதை பிரசுரம் - தினமணி கதிர் சிவராமனுக்கு மனம் குமுறிக் கொண்டிருந்தது.
அவர் வார்த்தைகைளை இங்கே யாரும் மதிப்பதில்லை. அவரது இருப்பை எவரும் உணர்வதில்லை. அவரவர்
பாடு அவரவருக்கு என்று ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-65613719877620820272024-01-30T18:48:00.000-08:002024-01-30T18:48:57.888-08:00 முன்னுரை
நான் எப்படி தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது
நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும் முயற்சியே
எனது கதைகள் என்று குறிப்பிடுகிறார் திரு.ஜெயகாந்தன் அவர்கள்.
என் முயற்சியிலான கதைகளும் இதையேதான் காட்சிப்படுத்த முனைகின்றன என்பேன்
நான். என் கதைகளில் நடமாடும் பாத்திரங்கள், நாமும் அவர்களை எங்கோ சந்தித்திருக்கிறோமோ
ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-82809682241744303072024-01-30T06:11:00.000-08:002024-01-30T06:11:56.822-08:00 சிறுகதை “இவர்களால்தான்
மழை பெய்து கொண்டிருக்கிறது” - பிரசுரம் - கல்கி வார இதழ் &ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-60118481591078785132024-01-30T06:09:00.000-08:002024-01-30T06:09:43.396-08:00
சிறுகதை,
“மொட்ட..." பிரசுரம்-பேசும் புதிய சக்தி
தெருக்கோடியில்
'மொட்டை' வருவது ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-5728740366422790872024-01-30T06:07:00.000-08:002024-01-30T06:07:49.649-08:00 சிறுகதை “சகதர்மிணி” பிரசுரம்-அமுதசுரபி
எப்பொழுதும் போல் நிச்சலனமாய் இருந்தாள் அகல்யா. அப்பப்போ ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-29117949161904981562024-01-30T06:05:00.000-08:002024-01-30T06:05:07.952-08:00 படிமம் - சிறுகதை -தினமணிகதிர் பிரசுரம்- உஷாதீபன்
மாடியிலிருந்து
தரை தளத்திற்கு வந்திருந்த சுசீலா சட்டென்று
புடவைத் தலைப்பை எடுத்து மூக்கையும், வாயையும் சேர்த்துப் பொத்திக் கொண்டு பார்த்தாள்.
படியிறங்கி வந்ததிலும் அவளுக்கு மூச்சு வாங்கியது. ஒரு மாசமாயிற்று. லிஃப்ட் வேலை செய்யவில்லை.
அதற்கு செலவு ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-81970021782794298622024-01-28T19:07:00.000-08:002024-01-28T19:07:04.012-08:00 பாவப்பட்டவன்“ சிறுகதை - சொல்வனம் இணைய இதழ் பிரசுரம் 'என்
முகத்தைப் பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது...?" ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-26826032320450884482024-01-27T18:49:00.000-08:002024-01-27T18:51:25.006-08:00சிறுகதை “எளைச்சவன்…!”
மாயவன் சைக்கிளைக் கஷ்டப்பட்டு மிதித்துக் கொண்டிருந்தான். சுற்றுக்கு ஒரு முறை
கடக்…கடக் என்று சத்தம் வந்து கொண்டிருந்தது. செயின் லூசாக இருக்கிறது. ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-59482412636540390502024-01-18T20:20:00.000-08:002024-01-18T20:20:45.590-08:00 சிறுகதை வாடிக்கை மறந்ததும் ஏனோ...? பிரசுரம் ராணி வார இதழ் (21.01.2024) சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசுக் கதை ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-67817158922008065072024-01-12T21:28:00.000-08:002024-01-12T21:28:05.097-08:00 ஜெய்ரிகி பதிப்பகத்தின் வழி திரு.சாய் ரமணா கொண்டு வரும் எனது இரு நூல்கள்.ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-26056148837641292702024-01-08T04:48:00.000-08:002024-01-08T04:48:13.785-08:00 தி.ஜானகிராமன் என்னும் ஆளுமை - கட்டுரைகள் நூல் - ஜெய்ரிகி பதிப்பகம் வெளியீடு - சென்னை புத்தகக் கண்காட்சி 2024 ஜனவரி வெளியீடுushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-77407245174540498012023-12-30T19:39:00.000-08:002023-12-30T19:39:58.933-08:00 படிமம் - சிறுகதை - பிரசுரம் - தினமணிகதிர்
மாடியிலிருந்து
தரை தளத்திற்கு வந்திருந்த சுசீலா சட்டென்று
புடவைத் தலைப்பை எடுத்து மூக்கையும், வாயையும் சேர்த்துப் பொத்திக் கொண்டு பார்த்தாள்.
படியிறங்கி வந்ததிலும் அவளுக்கு மூச்சு வாங்கியது. ஒரு மாசமாயிற்று. லிஃப்ட் வேலை செய்யவில்லை.
அதற்கு செலவு இருபதாயிரத்தைத் தாண்டுகிறது ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-46925023908975032082023-12-24T05:55:00.000-08:002023-12-24T05:55:04.834-08:00
“ஊழிக்
கூத்து” - சிறுகதை-பிரசுரம் தினமணிகதிர் 24.12.2023
---------------------------------------- &ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1406895213633935007.post-64902685062324453712023-12-14T06:08:00.000-08:002023-12-14T06:08:03.578-08:00
“தன்னை
வென்றவன்” – சமூக நாவல் – (description) Pustaka.co.in வெளியீடு
ஒரு இருபத்தைந்து வயது இளைஞனின் எழுபது, எண்பதுகளிலான வாழ்க்கை
அனுபவங்களை உள்ளடக்கியது இந்நாவல். சம்பவங்கள்
மற்றும் உரையாடல்கள் மூலம் காலமும் கருத்தும் உணர்த்தப்பட்டு நாவல் யதார்த்த நிலையில்
நகர்ந்து பயணிக்கிறது. பின் நகர்ந்த காலமாய் இருப்பினும், கருத்து உள் வாங்கி
இருத்தும் தன்மையானது இதன் ushadeepanhttp://www.blogger.com/profile/10379407726992427037noreply@blogger.com0